பிறந்ததும் குழந்தையிலேயே கைவிடப்பட்ட ஒருவர் 65 ஆண்டுக்கு பின்னர் தனது குடும்பத்தை கண்டுபிடித்த கதை
கடந்த 65 ஆண்டுகளாக, டேவிட் ஸ்டீவன்சன் தன் வாழ்நாள் முழுவதும் தன்னை துரத்திக்கொண்டிருந்த ஒரு கேள்வியோடு தான் வாழ்ந்து வந்தார்: நான் எங்கிருந்து வந்தேன்? பிரிட்டனின் பீட்டர்பரோ நகரத்தைச் சேர்ந்த டேவிட், பெற்றோரால் கைவிடப்பட்டு முன்பின் தெரியாதவர்களால் கண்டெடுக்கப்பட்ட ஒரு குழந்தை ஆவார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
