மீன் குழம்பு, மொகல் கார்டன்: வாலி பற்றி பா.விஜய் பகிரும் 9 சுவாரஸ்யங்கள் மற்றும் 10 பாடல்கள்
50 ஆண்டுகளில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல் எழுதிய அவர் 2013-ஆம் ஆண்டு சென்னையில் தனது 82வது வயதில் காலமானார். இன்று கவிஞர் வாலியின் நினைவு தினம். வாலியால் தனது வாரிசு என அறிவிக்கப்பட்ட கவிஞர் பா.விஜயிடம் வாலி நினைவலைகள் குறித்து பிபிசி சார்பில் பேசினோம். இனி அவரது வரிகளில் வாலி.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


