ஈஸ்டர் குண்டுவெடிப்பு: கொழும்பு அதிகார வட்டத்தை உலுக்கிய புதிய விசாரணைகள் - என்ன நடக்கிறது?

இலங்கையில் 2019இல் நடந்த ஈஸ்டர் தாக்குதல் குறித்த தற்போதைய விசாரணையின் விளைவாக, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் கைது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடை ஆகியவை கொழும்பு அதிகார மையங்களின் அஸ்திவாரத்தையே உலுக்கியுள்ளன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.