பாக்யராஜ்: தமிழ் சினிமாவின் திரைக்கதை மன்னன் என புகழப்படுவது ஏன்?
புதிய வார்ப்புகள் திரைப்படத்தில் எனது உதவி இயக்குநர் பாக்யராஜ் தான் கதாநாயகன் எனச் சொன்னபோது, எல்லோரும் கேட்டது, ஏன் இப்படி ஒரு விஷப் பரீட்சை?. ஆனால், என்னுடைய கதையில் நான் கற்பனை செய்த ஒரு வாத்தியார் இப்படி தான் இருப்பார் என பதில் சொன்னேன்- சமீபத்தில் மறைந்த இயக்குநர் பாரதிராஜா ஒரு காணொளியில் இவ்வாறு பேசியிருப்பார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


