காஸாவில் இனப்படுகொலை நடந்ததாக கூறும் ஐ.நா விசாரணை ஆணையம் - இஸ்ரேலின் பதில் என்ன?
காஸாவில் பாலத்தீன குழந்தைகளைத் திட்டமிட்டு குறிவைத்து, இஸ்ரேல் இனப்படுகொலை, மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க் குற்றங்களைச் செய்திருப்பதாக ஐ.நா விசாரணை ஆணையம் கூறியுள்ளது. இதன் முழு பின்னணி என்ன?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


