புதிய படங்களுக்கு தியேட்டர்களில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதல்வர் விஜய் உத்தரவு

சென்னை:  புதிய படங்களுக்கு தியேட்டர்களில்  முதல் ஒருவாரம்  5 காட்சிகளுக்கு அனுமதி வழங்கி  முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில்  உள்ள தியேட்டர்களில் தினசரி 4 காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு  உள்ள  நிலையில், வந்திருந்த நிலையில், தற்போது திரைப்படம் வெளியான முதல் 7 நாட்களுக்கு 5 காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டிருக்கிறார். திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தினசரி 5 காட்சிகள் வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்தனர்.  இதை ஏற்று இந்த உத்தரவு […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.