ஐபிஎல் களத்தில் புதிய நாயகன்: கடைசிக் கட்டத்தில் சிக்சர் மழை பெய்து ஆட்டத்தையே மாற்றிய இளம் சூறாவளி
சையது முஸ்தாக் அலி தொடரிலும் இதே போல் ஒரு போட்டியைத் தனி ஆளாக முடித்துக்கொடுத்தார் முகுல். தோல்வியின் விளிம்பில் ராஜஸ்தான் இருக்க, ஆட்டமிழக்காமல் 26 பந்துகளில் 62 ரன்கள் விளாசி கடைசிப் பந்தில் அவர் போட்டியை வென்று கொடுத்தார். கடைசி ஓவரில் 25 ரன்கள் தேவைப்பட, ஆயுஷ் படோனி வீசிய அந்த ஓவரில் 5 சிக்ஸர்கள் விளாசியிருக்கிறார் முகுல்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.