கரூரில் இருந்து கோவை - செந்தில் பாலாஜியை வைத்து திமுக போடும் வியூகம் என்ன?
கரூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டு வெற்றி பெற்று வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்தத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடவுள்ளார். திமுக தலைமை விருப்பத்தின்படி, கோவையில் போட்டியிடுவதாக அவர் கூறியுள்ளார். கோவை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக தொடர் தோல்வியைச் சந்தித்து வரும் நிலையில் அவருடைய வருகை, இந்தத் தேர்தலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி திமுகவுக்கு வெற்றியைத் தருமென்று நம்புகின்றனர் திமுகவினர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.