கோவை: அடகு வைத்த நிலத்தின் உயிலை தொலைத்த வங்கி - தாயின் கடனை அடைத்த மகன் என்ன செய்தார்?
வேளாண் கடன் தொகையைச் செலுத்திய பின்பும், அடகு ஆவணத்தைத் திரும்பத் தராமலும், கடன் அடமான பத்திரத்தை ரத்து செய்யாமலும் தாமதித்த வங்கி நிர்வாகம், பாதிக்கப்பட்ட பெண் விவசாயிக்கு ரூ.13 லட்சம் வழங்க கோவை நுகர்வோர் குறை தீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.