இந்தியாவில் கல்வி பயின்றோர் எண்ணிக்கை அதிகம் இருந்தும் வேலையின்மை பிரச்னை இருப்பது ஏன்?
இந்திய இளைஞர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை, பல முரண்பாடுகளைக் கொண்டுள்ளது. இங்கே செழுமையும் பற்றாக்குறையும் ஒருங்கே நிலவுகின்றன. அதேபோல நம்பிக்கையும் திசையறியாத திணறலும் அருகருகே காணப்படுகின்றன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.