இரானிய அதிபருடன் உரையாடிய மோதி - இந்தியாவின் நிலைப்பாடு மாறுகிறதா?

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், இரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களை மறைமுகமாக விமர்சித்துள்ள பிரதமர் நரேந்திர மோதி, ஹோர்மூஸ் ஜலசந்தி முடக்கத்தால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எண்ணெய் விநியோகப் பாதிப்புகள் குறித்து இரானிய அதிபருடன் கலந்துரையாடியுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.