மாணவி மீது காலணியால் தாக்குதல் - திருச்சி கல்லூரியில் ராகிங் நடந்ததா?

ராகிங் கொடுமை காரணமாக முதலாம் ஆண்டு மாணவி தாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், இது ராகிங் அல்ல என மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. மாணவிக்கு இதயநோய் பாதிப்பு இருப்பதால் இந்த தாக்குதலால் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, அவரது தந்தை பிபிசி தமிழிடம் கூறினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.