இரான் தாக்குதலுக்கு மத்தியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 19 இந்தியர்கள் கைது ஏன்?

சமூக ஊடகங்களில் மத்திய கிழக்கு போர் தொடர்பான பதற்றத்தைத் தூண்டும் மற்றும் தவறான தகவல்களை பரப்பியதாக 19 இந்தியர்கள் உட்பட 35 பேர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.