ரூ.5 கோடி நகை கொள்ளை: 2,000 சிசிடிவி காட்சிகளை சேகரித்து துப்பு துலக்கியது எப்படி?

விழுப்புரத்தில் நகை வியாபாரியிடமிருந்து 4 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், 2000-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து புதுச்சேரியைச் சேர்ந்த 4 பேரை 48 மணி நேரத்திற்குள் விழுப்புரம் மாவட்டக் காவல்துறை கைது செய்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.