கோவை மாணவி பாலியல் வன்கொடுமை - 125 நாட்களில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை கல்லூரி மாணவி கூட்டுபாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கும் ஆயுள் சிறைதண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி சுந்தரராஜன் தீர்ப்பு வழங்கினார். குற்றம் நடந்த 126 நாட்களுக்குள் விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்ட இந்த வழக்கு நீதித்துறை வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.