டி20 உலகக் கோப்பை அரையிறுதி: நியூசிலாந்து பந்து வீச்சு தேர்வு #T20 World Cup Semi Final

டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது. இதில் தென்ஆப்பிரிக்கா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. தென்ஆப்பிரிக்கா தோல்வியை சந்திக்காமல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து இலங்கை புண்ணியத்தால் (பாகிஸ்தானுக்கு எதிராக 147 ரன்களை எட்டியது) அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கடைசியாக நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இந்தியா 196 இலக்கை எட்டி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தென்ஆப்பிரிக்கா அணியில் 3 மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.