காமனெயி மரணம் பாகிஸ்தான் உள்பட இஸ்லாமிய உலகில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?
அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் இரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி கொல்லப்பட்டார். 86 வயதான காமனெயி இரானின் உச்ச தலைவராக இருந்தபோதிலும், இரானுக்கு வெளியே பாகிஸ்தான், இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் ஷியா சித்தாந்தத்தில் அவரைப் பின்பற்றுபவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இந்தியாவின் ஷியா சமூகமும் அவரை தங்கள் உச்ச தலைவராகக் கருதுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


