அரையிறுதிக்கு செல்லுமா பாகிஸ்தான்? இலங்கை பந்து வீச்சு தேர்வு
டி20 உலகக் கோப்பையில் கண்டியில் நடைபெறும் போட்டியில் சூப்பர் 8 குரூப் 2-ல் இடம் பிடித்துள்ள பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அதிக ரன் வித்தியாசத்தில் அல்லது விரைவாக இலக்கை எட்டுதல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை செய்தால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய முடியும்.
இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இலங்கை டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால் முதலில் பேட்டிங் செய்யும் பாகிஸ்தான், 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டியது அவசியம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


