சட்டமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் இரட்டை சவாலை திமுக எவ்வாறு சமாளிக்கப் போகிறது?

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த திமுகவின் கூட்டணி கட்சிகள், கடந்த முறையை விட கூடுதல் இடங்களைக் கேட்பதாகவே தெரிவித்துள்ளன. அத்துடன், கூட்டணியில் சேர்ந்த புதிய கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்க வேண்டிய இரட்டை சவாலை திமுக எவ்வாறு சமாளிக்கப் போகிறது?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.