இந்தியாவுக்காக அண்ணன், பாகிஸ்தானுக்காக தம்பி என எதிரெதிரே நின்று சகோதரர்கள் போரிட்ட வரலாறு
1947-ல் இந்தியா பிரிக்கப்பட்டபோது, மூத்த சகோதரர் சாஹிப்ஜாதா யூனுஸ் கான் இந்திய ராணுவத்திலேயே இருக்க முடிவு செய்தார். அதேசமயம் அவரது இளைய சகோதரர் சாஹிப்ஜாதா யாகூப் கான் பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


