கத்தார் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், கிரீசின் ஸ்டெபனஸ் சிட்சிபாஸ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ரூப்லெவ் 6-3, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் சிட்சிபாஸ் தொடரில் இருந்து வெளியேறினார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


