கேப்டன் அகாவின் முடிவுகளை சாடும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் - இந்தியா பற்றி கூறியது என்ன?
ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த பிறகு, பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகாவின் முடிவுகள் குறித்து பாகிஸ்தானிய முன்னாள் வீரர்கள் பெரும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


