வங்கதேசத்தில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மை பெற்றுள்ள பிஎன்பி முன்னுள்ள மிகப்பெரிய சவால்

வங்கதேசத்தின் 13-வது நாடாளுமன்றத் தேர்தல் அந்நாட்டின் அரசியலில் ஒரு புதிய யுகத்தின் தொடக்கத்தைக் குறித்துள்ளது. இதில் வங்கதேச தேசியவாத கட்சி (பி.என்.பி) அமோக வெற்றி பெற்றதுடன், ஜமாத்-இ-இஸ்லாமி முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. புதிய அரசு அமைக்கவுள்ள பிஎன்பி முன்னுள்ள மிகப்பெரிய சவால் என்ன?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.