வங்கதேசம்: மாபெரும் வெற்றிக்கு பின் ஷேக் ஹசீனா பற்றி இந்தியாவிடம் பிஎன்பி கூறுவது என்ன?

2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் நிகழ்ந்த இளைஞர்கள் போராட்டங்களைத் தொடர்ந்து ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். வங்கதேசத்தில் இருந்து வெளியேறிய ஷேக் ஹசீனா, அப்போதிலிருந்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.