துறைமுகம் தொகுதியில் கர்ப்பிணி உட்பட தவெகவினர் மீது தாக்குதலா? நடந்தது என்ன?

சென்னை துறைமுகத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டபோது திமுகவினர் தங்களை தாக்கியதாக தவெகவினர் கூறுகின்றனர். இதை அமைச்சர் சேகர்பாபு மறுத்துள்ளார். இந்த சம்பவத்தில் என்ன நடந்தது?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.