உடலுக்குள் ஸ்டேபிளர் பின் வைத்துவிட்டனர் - கோவை நபரின் புகாருக்கு மருத்துவர்கள் விளக்கம் என்ன?
விபத்தில் காயமடைந்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தபோது, சிகிச்சையில் பயன்படுத்தும் ஸ்டேபிளர் பின்களை உள்ளே வைத்து மூடிவிட்டதால் தன்னுடைய கை பாதிக்கப்பட்டுள்ளதாக நோயாளி ஒருவர் புகார் எழுப்பியுள்ளார். உடலுக்குள் ஸ்டேபிளர் பின் இருந்தால் பாதிப்பு ஏற்படுமா?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


