சீனா ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கு இவ்வளவு விரைவாக மரண தண்டனை நிறைவேற்றியது ஏன்?
கடந்த செப்டம்பரில் மியான்மரின் வட கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் ஒன்றின் 11 உறுப்பினர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களை சீனா விரைவாகத் தூக்கிலிட்டதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


