ரூ 300 கூலி, குடிசை வீடு- பத்மஸ்ரீ பெறப்போகும் பழங்குடியின ஓவியர் குடும்பத்தின் நிலை என்ன?
கிருஷ்ணன், நீலகிரியின் ஆலு குறும்பர் பழங்குடியின வாழ்வியல் முறையை 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல ஆயிரம் ஓவியங்களில் பதிவு செய்த ஓவியர். அவர் இறந்து 10 மாதங்களுக்குப் பின்பு, பத்மஸ்ரீ விருதை அவருக்கு அறிவித்திருக்கிறது மத்திய அரசு.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


