சங்கர மடத்துக்கு சொந்தமான பெண் யானைகள்: திரும்ப ஒப்படைக்க வனத்துறை எதிர்ப்பது ஏன்?
காஞ்சி சங்கர மடத்துக்குச் சொந்தமான மூன்று பெண் யானைகளை மீண்டும் மடத்திடம் ஒப்படைக்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ஜனவரி 23 அன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உறுதி செய்தது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

