மனிதன் வாழத் தக்கதாக, பூமி போலவே பரிணமிக்கிறதா இந்த புறக்கோள்? கோவை விஞ்ஞானி புதிய கண்டுபிடிப்பு

விண்வெளி ஆய்வில் தமிழகத்தைச் சேர்ந்த வான் இயற்பியல் விஞ்ஞானி முனைவர் விக்னேஷ்வரன் கிருஷ்ணமூர்த்தி, WASP-107b என்ற புறக்கோளில் ஓர் அற்புதமான நிகழ்வைக் கண்டுபிடித்துள்ளார். இந்த ஆய்வின் முக்கியத்துவம் என்ன?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.