தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து சில நிமிடங்களில் வெளியேறிய ஆளுநர் - என்ன நடந்தது?
தமிழ்நாடு சட்ட மன்றத்தின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத் தொடர் இன்று துவங்கியது. ஆளுநர் உரையுடன் கூட்டத் தொடர் துவங்க வேண்டிய நிலையில், தான் அவமதிக்கப்பட்டதாகக் கூறி ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறினார். ஆளுநர் உரை வாசிக்கப்பட்டதாக முதலமைச்சர் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், அரசு மீது 13 குற்றச்சாட்டுகளை அவர் சுமத்தியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


