முன்னணி வீரர்கள் இருந்தும் இந்தியா சொந்த மண்ணில் தொடரை இழந்ததற்குக் காரணம் இதுவா?
ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா தவிர்த்து இந்திய அணியின் அனைத்து முன்னணி வீரர்களுமே இந்தத் தொடரில் இடம்பிடித்திருந்தார்கள். நியூசிலாந்து அணியிலோ பல்வேறு முன்னணி இந்தத் தொடரில் பங்கேற்கவில்லை. அப்படியிருந்தும் சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்திருப்பது பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. இந்தத் தோல்விக்கான காரணங்கள் என்ன என்பதை இந்தக் கட்டுரையில் அலசுவோம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

