கடைசி வரை போராடிய விராட் கோலியின் சதம் வீண்: ஒரு நாள் தொடரை வென்றது நியூசிலாந்து

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 338 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்திய அணி 296 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.