கீழடி நகரை மக்கள் கைவிட்டது ஏன்? சுமார் 1,170 ஆண்டுக்கு முன் என்ன நடந்தது? ஆய்வில் புதிய தகவல்
பல நூற்றாண்டுகளாக செழிப்புடன் இயங்கி வந்த கீழடி நகரத்தில் இருந்த மக்கள் அந்த இடத்தைக் கைவிட்டு எப்போது வெளியேறினார்கள்? அங்கே என்ன நடந்தது? இந்தக் கேள்விகளுக்கான பதிலை புதிதாக வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரை தருகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


