தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் அமீரா அர்ஷத்
போபால்:
மத்திய பிரதேச மாநிலத்தின் போபாலில் தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரின் 68-வது சீசன் நடந்துவருகிறது.
இதில் பெண்களுக்கான தனிநபர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு இறுதிப் போட்டியில் அரியானாவின் அமீரா அர்ஷத் 251.9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
இதேபோல, ஆண்களுக்கான டிராப் பிரிவு இறுதிப் போட்டியில் உத்தர பிரதேசத்தின் ஜுஹைர் கான் (43 புள்ளி) தங்கம் வென்று அசத்தினார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


