வங்கதேசம் சென்ற ஜெய்சங்கர் இடைக்கால அரசு தலைவர் முகமது யூனுஸை சந்திக்காதது ஏன்?

பி.என்.பி தலைவர் காலிதா ஜியாவுக்கு அஞ்சலி செலுத்த வங்கதேசம் வந்திருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும், இடைக்கால அரசாங்கத்தின் முதன்மை ஆலோசகருக்கும் இடையே முறையான சந்திப்பு எதுவும் நடைபெறாதது குறித்து பல விவாதங்கள் எழுந்துள்ளன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.