ஃபிடே உலகக் கோப்பை செஸ்: ஆர்.பிரக்ஞானந்தா தோல்வி
பனாஜி: ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா 4-வது சுற்றில் டைபிரேக்கரில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
அதேவேளையில் மற்ற இந்திய கிராண்ட் மாஸ்டர்களான அர்ஜுன் எரிகைசி, பி.ஹரிகிருஷ்ணா ஆகியோர் டை பிரேக்கரில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


