ஐநா: இனப்படுகொலைக்கு நீதி கேட்ட நெஞ்சுரம் மிக்க தமிழன் (வீடியோ)

இலங்கையில், இனப்படுகொலை குறித்து விசாரிக்க சர்வதேச தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என மே 17 இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
 


 

ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் கடந்த 1948 முதல் இலங்கையில், ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்த சர்வதேச தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் உணர்ச்சிப் பூர்வமாக உரையாற்றியானார். 
 


நன்றி: மே 17 இயக்கம்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.