புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய் பாபா அவதார தின நூற்றாண்டு விழா: 2026 நவம்பர் வரை பல்வேறு சேவைப் பணிகளுக்கு ஏற்பாடு
சென்னை: ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அவதார தின நூற்றாண்டு விழா 2026 நவம்பர் மாதம் வரை விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பல்வேறு சேவைப் பணிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்பின் தேசியத் தலைவர் நிமிஷ் பாண்டியா நேற்று கூறியதாவது: பகவான் புட்டபர்த்தி ஸ்ரீ சாய் பாபாவின் அருளாசியுடன் ஆன்மிக வழியில் அனைவருக்கும் அன்பை பகிர்ந்து, இயலாதவர்களுக்கு சேவையாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளோம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

