புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய் பாபா அவதார தின நூற்றாண்டு விழா: 2026 நவம்பர் வரை பல்வேறு சேவைப் பணிகளுக்கு ஏற்பாடு

சென்னை: ஸ்ரீ சத்ய சாய் பாபா​வின் அவதார தின நூற்​றாண்டு விழா 2026 நவம்​பர் மாதம் வரை விமரிசை​யாக கொண்​டாடப்பட உள்​ளது. இதையொட்டி பல்​வேறு சேவைப் பணி​கள், விழிப்​புணர்வு நிகழ்ச்​சிகள் நடத்​தப்பட உள்​ளன.

இதுகுறித்து சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்​பின் தேசி​யத் தலை​வர் நிமிஷ் பாண்​டியா நேற்று கூறிய​தாவது: பகவான் புட்​டபர்த்தி ஸ்ரீ சாய் பாபா​வின் அருளாசி​யுடன் ஆன்​மிக வழி​யில் அனை​வருக்​கும் அன்பை பகிர்ந்​து, இயலாதவர்​களுக்கு சேவை​யாற்​று​வதை நோக்​க​மாக கொண்​டுள்​ளோம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.