சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம்: ஆளுநர் ஆர்​.என்​.ரவி தொடங்கி வைத்தார்

சென்னை: திருக்​குடை சேவா சமிதி டிரஸ்ட் சார்​பாக ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்த திருக்​குடை உபய உற்சவ ஊர்​வலத்தை ஆளுநர் ஆர்​.என்​.ரவி சென்​னை​யில் கொடியசைத்து தொடங்கி வைத்​தார். திரு​மலை திருப்​பதி ஏழு​மல​யான் கோயில் பிரம்​மோற்சவ காலத்​தில் தமிழகத்​திலிருந்து ஸ்ரீவில்​லிபுத்​தூர் ஆண்​டாள் மலர்மாலை, வெண்​பட்டு திருக்​குடைகள் கருடச் சேவைக்​காக சமர்ப்​பிக்​கப்​படும்.

அதன்​படி திருக்​குடை சேவா சமிதி டிரஸ்ட் - விசுவ இந்து பரிஷத் தமிழ்​நாடு சார்​பாக, ஒவ்​வோர் ஆண்​டும் திரு​மலை ஸ்ரீவெங்​கடேசப் பெரு​மாளுக்கு அழகிய வெண்​பட்டு திருக்​குடைகள் ஊர்​வல​க​மாக எடுத்​துச் செல்​லப்​பட்டு சமர்ப்​பணம் செய்​யப்​பட்டு வரு​கிறது. அந்த வகை​யில் நடப்​பாண்​டுக்​கான திருக்​குடை ஊர்​வலத்​தின் தொடக்க விழா பூக்​கடை சென்னகேசவ பெரு​மாள் கோயி​லில் நேற்று நடை​பெற்​றது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.