ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ ஏற்பாடுகள் தீவிரம்: திருப்​பதி மாடவீதிகளில் 2 லட்சம் பக்தர்களுக்கு அனுமதி

திருமலை:​ திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் பிரம்​மோற்​சவத்​தில் சுமார் 2 லட்​சம் பக்​தர்​கள் மாட வீதி​களில் அமர்ந்து வாகன சேவை​களை காணும் வகை​யில் ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ள​தாக அறங்​காவலர் குழு தலை​வர் பி.ஆர்​.​நா​யுடு தெரி​வித்​தார்.

திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் பிரம்​மோற்​சவம் வரும் 24-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கி, அக்​டோபர் 2-ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்​கள் நடை​பெற உள்​ளது. புரட்​டாசி மாதம் என்​ப​தால் இவ்​விழாவுக்கு அதிக பக்​தர்​கள் வரு​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதனால் 9 நாட்​களும் விஐபி பிரேக் தரிசனத்தை தேவஸ்​தானம் ரத்து செய்​துள்​ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.