பிரம்மோற்சவத்தில் இன்று கருடசேவை: திருமலையை வந்தடைந்த ஆண்டாள் சூடிய மாலை
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில் இன்று இரவு பிரசித்தி பெற்ற கருடசேவை நடைபெற உள்ளது.
இதையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக் கொடுத்த மலர் மாலைகள், கிளி, பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் நேற்று மதியம் திருமலையை வந்தடைந்தன. தமிழக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மாரிமுத்து, நிர்வாக அதிகாரி சக்கரை அம்மாள், ஆச்சாரியார் ரமேஷ் ரங்கராஜன் ஆகியோர் மங்கலப் பொருட்களை கொண்டுவந்தனர். இவற்றை ஜீயர்கள் பெற்றுக்கொண்டனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

