திருப்பதி பிரம்மோற்சவம் 7-ம் நாள் விழா: சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் மலையப்பர் பவனி

திருமலை: ​திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் பிரம்​மோற்​சவத்​தில் 7-ம் நாளான நேற்று காலை சூரிய பிரபை​யிலும், இரவு சந்​திர பிரபை​யிலும் உற்​சவ​ரான மலை​யப்​பர் எழுந்​தருளி பக்​தர்​களுக்கு அருள்பாலித்​தார்.

திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் பிரம்​மோற்சவ விழா கடந்த 24-ம் தேதி மாலை கொடியேற்​றத்​துடன் பிரம்​மாண்​ட​மாக தொடங்​கியது. அதே நாள் மாலை​யில் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு சுவாமிக்கு அரசு தரப்​பில் பட்டு வஸ்​திரங்​களை காணிக்​கை​யாக வழங்​கினர். அன்​றிரவு பெரிய சேஷ வாக​னத்​தில் மலை​யப்​பர் வீதி உலா​வுடன் பிரம்​மோற்சவ விழா​வின் வாகன சேவை​கள் தொடங்​கப்​பட்​டன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.