பரமேஸ்வரி திருக்கோலம் | நவராத்திரி வழிபாடு
பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோல்வி அடைந்தபோது வனவாசம் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. பின்னர் யார் கண்ணிலும் படாமல் அஞ்ஞான வாசம் மேற்கொண்டனர். அப்போது தங்கள் ஆயுதங்களை பாதுகாக்கும் பொருட்டு, ஒரு வன்னி மரத்தில் உள்ள பொந்தில் மறைத்து வைத்திருந்தனர்.
அஞ்ஞான வாசம் முடிந்ததும், பின் ஆயுத பூஜை நாளில் அந்த ஆயுதங்களை எடுத்து பூஜை செய்தனர். அதோடு நவராத்திரியின் 9 ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர். பாண்டவர்கள் ஆயுதங்களை வைத்து வழிபட்டதால் இவ்விழாவுக்கு ஆயுத பூஜை என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

