சபரிமலை கோயிலில் புதிய மேல்சாந்திகள் தேர்வு
தேனி: சபரிமலையில் குடவோலை முறையில் புதிய மேல்சாந்திகள் தேர்வு செய்யப்பட்டனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து பூஜைகளையும் தந்திரி தலைமையில், தலைமை அர்ச்சகர்கள் எனும் மேல்சாந்திகள் மேற்கொள்வது வழக்கம். இவர்களது பணிக் காலம் ஓராண்டு. சபரிமலையைப் பொருத்தவரை, ஐயப்பன் கோயில் மற்றும் அதன் அருகே உள்ள மஞ்சள்மாதா எனப்படும் மாளிகைப்புரத்தம்மன் கோயிலுக்கென என இரண்டு மேல்சாந்திகள் உள்ளனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

