மருதமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா நாளை தொடக்கம்
கோவை: கோவை மாவட்டம் மருதமலை முருகன் கோயிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண உற்சவங்கள் நாளை (அக்.22) தொடங்குகின்றன.
நாளை (22ம் தேதி) காலை 7 மணிக்கு விநாயகர் பூஜையுடன் விழா தொடங்குகிறது. காலை 9.15 மணிக்கு கங்கனம் கட்டுதல் நடக்கிறது. தொடர்ந்து நாளை முதல் வரும் அக்.28-ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் யாக சாலை பூஜை, அபிஷேக பூஜை, சுவாமி திருவீதி உலா ஆகியவை நடக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

