வடபழனி முருகன் கோயிலில் மகா கந்தசஷ்டி லட்சார்ச்சனை இன்று தொடக்கம்

சென்னை: சென்னை வடபழனி முரு​கன் கோயில் மகா கந்த சஷ்டி லட்​சார்ச்​சனை இன்று காலை 9 மணிக்கு தொடங்​கு​கிறது. இத்​திரு​விழா​வின் முத்​தாய்ப்​பாக சூரசம்​ஹாரம் அக்​.27 அன்​றும், திருக்​கல்​யாண வைபவம் அக்​.28-ம் தேதி​யன்​றும் விமரிசை​யாக நடை​பெறவுள்​ளது.

சென்னை வடபழனி முரு​கன் கோயி​லில் மகா கந்த சஷ்டி திரு​விழா, வரசித்தி விநாயகர் மூஷிக வாகன புறப்​பாட்​டுடன் அக். 21-ம் தேதி (நேற்​று) மாலை கோலாகல​மாக தொடங்​கியது. விழா​வின் முதல் நாள் நிகழ்​வாக மகா கந்த சஷ்டி லட்​சார்ச்​சனை அக். 22-ம் தேதி (இன்​று) காலை 9 மணிக்கு வேத மந்​திரங்​கள் முழங்க தொடங்​கு​கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.