ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் மேற்கொண்டனர்: திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா தொடங்கியது

தூத்துக்குடி: ​திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் கந்​தசஷ்டி விழா யாக​சாலை பூஜை​யுடன் நேற்று தொடங்​கியது. ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் விரதம் தொடங்​கினர். விழாவையொட்டி நேற்று அதி​காலை ஒரு மணிக்கு நடை திறக்​கப்​பட்டு சிறப்பு பூஜைகள் நடை​பெற்​றன. பின்​னர், சுவாமி ஜெயந்​தி​நாதர் வள்​ளி-தெய்​வானை அம்​மனுடன் யாக​சாலை​யில் எழுந்தருளினார்.

கோயில் தக்​கார் ரா.அருள்​முரு​கன், இணை ஆணை​யர் க.ராமு ஆகியோரிடம் காப்பு கட்​டிய சோமாஸ் கந்​தர் பட்​டர் தாம்​பூலம் பெற்​று, யாக​சாலை பூஜையை தொடங்​கி​னார். பின்​னர், விக்​னேஸ்வர பூஜை, கும்ப பூஜை, ஹோம பூஜைகள் நடை​பெற்​றன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.