சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: சபரிமலை​யில் மண்டல மற்​றும் மகர​விளக்கு பூஜைக்கு சென்று திரும்​பும் பக்​தர்​கள் வசதிக்​காக, தமிழகத்​தில் சென்னை கோயம்​பேடு, கிளாம்​பாக்​கம் உள்பட பல்​வேறு இடங்​களில் இருந்து பம்​பைக்கு சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​பட​வுள்​ளன.

இதுகுறித்​து, அரசு விரைவுப் போக்​கு​வரத்​துக் கழக மேலாண்மை இயக்​குநர் இரா.மோகன் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: கேரள மாநிலத்​தில் மிக​வும் பிரசித்​திபெற்ற சபரிமலை​யில் உள்ள ஐயப்​பன் ஆலயத்​துக்கு ஒவ்​வொரு ஆண்​டும் நடை​பெறும் மண்டல பூஜை மற்​றும் மகர விளக்கு ஆகிய திரு​விழாக்​களின்​போது, தமிழகத்​திலிருந்து பக்​தர்​கள் சென்று வர ஏது​வாக சிறப்​புப் பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.