ஏழுமலையானுக்கு 9 டன் மலர்களால் யாகம்

திருமலை: வரு​டாந்​திர புஷ்ப யாக நிகழ்ச்சி நேற்று திரு​மலை​யில் வெகு சிறப்​பாக நடந்​தது.

இதனையொட்டி நேற்று காலை உற்சவ மூர்த்​தி​களான ஸ்ரீதே​வி, பூதே​வி, சமேத​மாய் மலை​யப்​பருக்கு சிறப்பு திரு​மஞ்சன நிகழ்ச்​சிகள் நடந்​தன. முன்​ன​தாக 9 டன் மலர்க் கூடைகளை தேவஸ்​தான ஊழியர்​கள், அதி​காரி​கள் ஊர்​வல​மாக கொண்டு வந்து கோயி​லில் ஒப்​படைத்​தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.